வைகாசி 19, 2050 ஞாயிறு 02.06.2019 மாலை 4.00 இடம் : திருக்குறள் பேரவை 22அ, ஆறாம் முதன்மைச்சாலை, நங்கை நல்லூர், சென்னை 61 கவியரங்கத் தலைமை : திரு சொ.பத்மநாபன் கருத்தரங்கத் தலைமை : திருக்குறள் பா.தாமோதரன் அன்புடன் த.மகாராசன் அமைப்பாளர், 24, கலைமகள் தெரு புழுதிவாக்கம்,சென்னை 600 091 பேசி 044 – 2242 1983 ;  98412 91492