சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்

பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30,  சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய  வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்

கொக்குப்பறக்கும் புறாப்பறக்கும் – இராம கவிராயர்

நானேன் பறப்பேன் நராதிபனே! கொக்குப்பறக்கும் புறாப்பறக்குங் குருவிபறக்குங் குயில்பறக்கும் நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன் நராதிபனே திக்கு விசயஞ் செலுத்தியுயர் செங்கோல் நடாத்தும் அரங்காநின் பக்கம் இருக்க வொருநாளும் பறவேன் பறவேன் பறவேனே.   இராம கவிராயர்

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்

மாசி 18, 2047 / மார்ச்சு 01, 2016,  மாலை 6.30 சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : பெ.கி.பிரபாகரன் ‘ஔவையார்’ சிறப்புரை: முனைவர் சாரதா நம்பிஆருரன்  தலைமை : இராம.வீரப்பன் பாரதிய வித்யா பவன்