திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளியின் 27 ஆம் ஆண்டு விழா

  பேரன்புடையீர்! வணக்கம், வருக! (திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி) திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி இராசாராம் தெரு, அரங்கநாதபுரம், மேடவாக்கம், சென்னை-100. 27 ஆம் ஆண்டு விழா திருவள்ளுவர் சிலை திறப்பு : உ.சகாயம், இ.ஆ.ப.   பள்ளியின் நூலகத் திறப்பு: திருவாட்டி இந்துமதி வசந்தகுமார்   மேல்கட்டடத் திறப்பு:  எழுத்தாளர் அசயன் பாலா கணிணிமையத் திறப்பு:  திரு.ச.அரங்கநாதன் சான்றோர்களின் வாழ்த்துரைகளும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. சிறப்புமிகு விழாவிற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இங்ஙனம்: ஆசிரியர்கள் – மாணவர்கள்….

உணவுத்திருவிழா, மேடவாக்கம்

பெருந்தகையீர்! அனைவரும் வருக! ஏழை, எளிய மக்களுக்கான இயற்கை உணவுத்திருவிழா! நம் மரபு நாட்டு உணவுகளை எளிய உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி! உணவே மருந்து! மருந்தே உணவு! என்பது நம் தமிழர்களின் சிறந்த உணவு முறையாகும். அதனால் உடலில் எதிர்ப்பாற்றல் பெற்று உடல் நலத்துடனும் வலத்துடனும் வாழ்ந்தனர். ஆனால், இன்று புதிய புதிய உணவு மாற்றங்களால் புதிய புதிய நோய்கள் நம் உயிரைக் குடிக்கின்றன. ஊட்டச்சத்தும் எதிர்பாற்றலும் நிறைந்த நம் நாட்டு உணவு முறைகளைப் பின்பற்றுவோம். அனைவரும் வாருங்கள்! வந்து உணவுத்…