வெருளி நோய்கள் 1356 -1360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1351 -1355 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1356 -1360 தேநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேநீர் வெருளி.தேநீர் அருந்துவதால் செரிமானப் பாதிப்பு ஏற்படும், பித்தம் மிகுந்து நலக்கேடு வரும், உண்பதற்கு ஒரு மணி நேர இடைவெளியின்றி முன்போ பின்போ தேநீர் அருந்துவது உடலுக்குக் கேடு என்பன போன்ற காரணங்களால் தேநீர் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.sagiou என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தேநீர் எனப் பொருள்.காண்க: தேநீர் ஆக்க வெருளி(fronsophobia00 தேநீர்க் குவளை குறித்த வரம்பற்ற பேரச்சம் தேநீர்க் குவளை வெருளி.இந்தியாவில்…
