‘இனி’ நூல் வெளியீட்டு விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவை , கருஞ்சட்டைப் பதிப்பகம் இணைந்து நடத்தும் ‘இனி’ நூல் வெளியீட்டு விழா இன்று (17-03-2023 வெள்ளிக்கிழமை, பங்குனி 03, 2054) மாலை 6.30 மணி, சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது.இரா.உமா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தோழர் இரா.முத்தரசன், (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), நக்கீரன் கோபால், (ஆசிரியர்-நக்கீரன்), இயக்குநர் கரு.பழனியப்பன், தோழர் அழகிய பெரியவன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவை கருஞ்சட்டைப் பதிப்பகம் பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா தை 02, 2054 / 16-01-2023 திங்கள்கிழமை காலை 11 மணி நந்தனம் சென்னை புத்தகக் கண்காட்சி, சிற்றரங்கம்.தலைமை: பெல் கு.இராசன் சிறப்புரை சுப.வீரபாண்டியன் பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை திருமாவேலன் கலைஞர் தொலைக்காட்சி    தோழமையுடன்சுப.வீரபாண்டியன்

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா, எழும்பூர், சென்னை

நாள் : மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை இடம் : இரமதா ஓட்டல், எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு, எழும்பூர், சென்னை – 600008 உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம் இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம் முதலாவது உதய காண்டம் முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு…

மரு.இ.செல்வமணி நூல் வெளியீட்டு விழா, மதுரை

பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய ‘கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00 நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன் நூல் வெளியீட்டுச் சிறப்புரை: திரு.சு.வெங்கேசன், நா.உ. நூல் பெற்றுச் சிறப்புரை: புகழகிரி வடமலையான் பொறி இ.திருவேலன்

மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா

பங்குனி 18, 2053 வெள்ளி 01.04.2022மாலை 6.00முத்தமிழ்ச்சங்கம், புதுவைமும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாபுதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

செங்கற்பட்டில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா    செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் புது நிருமலா விழா அரங்கில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.    இவ்விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சேம்சு தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி முன்னிலை வகித்தார்.  கவிஞர் சீனி.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.     சா.கா.பாரதிராசா எழுதிய ‘சருகின் சத்தம்’ நூலை மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர்…

கலைமகள் ஒளவையார் திருவிழா, திருவையாறு

புரட்டாசி 20, 2050 / 07.10.2019 திங்கள் காலை 9.00 முதல் இரவு 8.00 ஒளவைக் கோட்டம், திருவையாறு ஒளவையின் மின் எழில் திருத்தேர் உலா காந்தியடிகள் கவிதாஞ்சலி, நூல் வெளியீட்டு விழா, தலைமை அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பேற்கும் விழா, ஒளவை விருது வழங்கு விழா, நாட்டுப்புற ஆடற்கலை

தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா

பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை நூல் வெளியீடு:  பழ.நெடுமாறன் படத்திறப்பு: கி.வேங்கடராமன் சிறப்புரை: பெ.மணியரசன் நாஞ்சில் நாடன் ஏற்புரை:  முனைவர் பி.(இ)யோகீசுவரன்   அழைக்கும் அரசி பதிப்பகம்

ஒன்றியக் கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -நூல் வெளியீட்டு விழா, இலண்டன்

ஐப்பசி 10, 2049 27.10.2018 மாலை 6.30 சிவன்கோயில் அரங்கம், இலண்டன் முன்னாள் அதிபர் திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களின் ஒன்றியக்(யூனியன்) கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு                  -தங்கத் தாரகை- நூல் வெளியீட்டு விழா !   தொடர்புகளுக்கு: திருமதி சொருணாதேவி தம்பிபிள்ளை (காஞ்சி) தலைவர் kaanji@yahoo.com https://www.facebook.com/photo.php?fbid=10156732149031950&set=a.10153556195046950&type=3

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன  – கவிஞர் மு.முருகேசு

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன         – கவிஞர் மு.முருகேசு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்(காஞ்சி மாவட்டம்) சார்பில், கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய குறும்பா(ஐக்கூ)  நூல் வெளியீட்டு விழா செங்கற்பட்டிலுள்ள சைலா அரங்கில் நடைபெற்றது.    இவ்விழாவிற்குக் கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா. வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய ‘கூடிழந்த பறவையின் குரல்’  எனும் குறும்பா நூலை மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா வெளியிட்டார்.  இதழாளர் கவிஞ்ர்  மு.முருகேசு பெற்றுக்கொண்டார். நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேசு…

நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா

நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா மார்கழி 28, 2048 – வெள்ளி – சனவரி 12, 2018  

பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

  கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017 மாலை 6.00 மணி  பிட்டி தியாகராயர் கலையரங்கம்   கோ.சா.(சி.என்.செட்டி) சாலை, தி.நகர், சென்னை -17 அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான ‘பொருட்டமிழ் வேதம்’ நூல் வெளியீட்டு விழா   தெய்வத்தமிழ் அறக்கட்டளை செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை