ஊர்சுற்றிப் பறவை நூல் வெளியீட்டு விழா

ஊர்சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்) நூல் வெளியீட்டு விழா. இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில். நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி வரவேற்புரை: கடிகை ஆன்றனி. தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன், நூல் ஆய்வுரை: குமரி ஆதவன், நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன், நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள், வாழ்த்துரை :   மலர்வதி, மீரான் மைதீன், சோ.தமிழ்ச்செல்வன், ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)…

பகுபடைத்தலைவர் பால்ராசின் ‘சமர்க்கள நாயகன்’ நூல் அறிமுக விழா

  தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பகுபடைத்தலைவர் பால்ராசு  27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர். தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாகச் செயற்பட்டவர். இவரது நினைவுகளைச் சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீட்டுப்  பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியீடப்பட்ட நூல் …

சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா

  சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் சென்னை 600 091 ஆடி 4 , 2045 / சூலை 20, 2014 ஞாயிறு மாலை 4.00 மணி அறிஞர் ஔவை நடராசன் பங்கேற்கிறார்.