இந்தியன் குரல் அமைப்பின் தமிழ்நாட்டுத் தொண்டர்கள் கூட்டம்

நன்மக்களே! வணக்கம், இ.கு.அ. (இந்தியன் குரல் அமைப்பு), தமிழ்நாடு தொண்டர்கள் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரியப்படுத்தி வழிநடத்திட அன்புடன் அழைக்கின்றோம் நாள்: வைகாசி 01, 2048 / 13-05-2017,  மாலை 4.00 மணிக்கு  இடம்: கும்பத்து வளாகம்,முதல் தளம், 29,  பிரம்பு அங்காடி(rattan bazaar), (பூக்கடை காவல் நிலையம் எதிரில்), சென்னை 3 நிகழ்ச்சி நிரல்:- 1. அறிவார்ந்த குமுகாயத்தை உருவாக்குதல். 2.அரசு அலுவலகங்கள் செயல்பாடுகள் மற்றும் அரசு அலுவலர்கள் கடமைகள் அறிவோம். 3. ஊழல் ஒழிப்புக்கான பயிற்சி பெறுதல்….

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!   தமிழை இறைமொழி என்கின்றனர். ஆனால் இறைமொழியில் இறைவனைத் தமிழில்வணங்க வகையில்லை. இறைவனின் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் சிதைக்கப்பட்டும் ஆரியப் பெயர்களாகத் திகழ்கின்றன. இறைவனின் திருப்பெயர்களைத் தமிழில் குறிப்பிடாமல் தமிழில் வழிபடாமல் இருப்பவர்க்கு இறையருள் எங்ஙனம் கிட்டும்?   கோவில் தொடர்பான துண்டறிக்கை கிடைத்தால் கோவிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதும் அதற்கு நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றும்தான் நமக்குப் புரியும். கிரந்த எழுத்துகளில் ஆரியமே அங்கே கோலோச்சும்! கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நம் செல்வம்தான் தேவை!…