மொழிப்போராளிகள் புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 22) மார்கழி 07,2055 *** 21.01.2024 காலை 10.00 தமிழ்க்காப்புக் கழகம் இணைய அரங்கம் மொழிப்போராளிகள்  புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர்,  தமிழ்க்காப்புக் கழகம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் மொழிப் போராளிகளை வணங்குநர் : கவிச்சிங்கம் கண்மதியன் உரைச்சடர் செல்வி ந.காருண்யா செல்வன் மயிலை இளவரசன் நூற்றிறன் அரங்கம் தமிழ்க்களப்போராளி பொழிலன்:…

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார். நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப் படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை…

இளங்குமரனார்க்கு இணையவழியில் புகழ் வணக்கம் – 08.08.21 காலை 10.00

அன்புடையீர்,  வணக்கம். தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வரும் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணிப் பொழுதில் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு நிகழ உள்ள நினைவேந்தல் தகவலிதழ் அனுப்பியிருந்தோம். ஐயாவிடம் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களும் ஆசானாக ஏற்றுக்கொண்டு கற்றவர்களும் நினைவுரை ஆற்ற உள்ளனர். அந்நிகழ்விற்கான இணைய வழிப் பதிவு விவரம் வருமாறு– கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345  அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்க்காப்புக் கழகம்

முனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு

ஆனி 11, 2050 புதன் 26.06.2019 மாலை 6.00 கவிதை உறவு பேராசிரியர் முனைவர் இரா.மோகன்  புகழ் வணக்கம் மலர்க் குடியிருப்புப் பூங்கா, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600040 தலைமை:  உரைவேந்தர் ஒளவை நடராசனார் படத்திறப்பு:  இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கவிதை அஞ்சலியும் நினைவுரையும் மாறா நினைவுகளோடு மோகன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த  வருக! கவிதை உறவினர்