துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 22)

மார்கழி 07,2055 *** 21.01.2024 காலை 10.00

தமிழ்க்காப்புக் கழகம்

இணைய அரங்கம்

மொழிப்போராளிகள்

 புகழ் வணக்கமும்

என்னூல் திறனரங்கமும்

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர்,  தமிழ்க்காப்புக் கழகம்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப் போராளிகளை வணங்குநர் :

கவிச்சிங்கம் கண்மதியன்

உரைச்சடர் செல்வி .காருண்யா

செல்வன் மயிலை இளவரசன்

நூற்றிறன் அரங்கம்

தமிழ்க்களப்போராளி பொழிலன்:

 இலக்குவனார் திருவள்ளுவன் நூல்

          ‘வேண்டவே வேண்டா இந்தி’

நிறைவுரை :  

மன்பதைப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை : திரு ப.சிவக்குமார்