கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்வு

அன்புடையீர்,  வணக்கம். ஐப்பசி 28, 2048 / 14.11.2017 செவ்வாய் அன்று மாலை 06.30 மணியளவில் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும் இலக்கியவீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்விற்கு வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.   தலைமை : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் மக்களிசை செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றி சிறப்புரை : மக்களிசைவாணர் புட்பவனம் குப்புசாமி அவர்கள் அன்னம் விருது பெற இருப்பவர் : மக்களிசைவாணி அனிதா…

அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்

  தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்  நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம்,  ஆனாரூனா அவர்களைப்பற்றி  செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’  எனத்தொடங்கும்  பாடலைத்,   தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!   தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…