இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

கார்த்திகை 19, 2047 / திசம்பர் 04, 2016 பிற்பகல் 3.00 கருத்தரங்கம் புலவர் செம்பியன் நிலவழகன் கவியரங்கம் புலவர் தில்லைக்கல்விக்கரசன் திருமதி சே.விசயபாரதி கோ.தக்சிணாமூர்த்தி த.மகாராசன்

திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, சென்னை 91

இலக்கியக்கூட்டம் ஆவணி 25, 2047 / செட்டம்பர் 10, 2016 மாலை 5.30 கவியரங்கம்: தலைமை: கவிஞர் உமா சுப்பிரமணியம் பேரா.வெ.அரங்கராசனின் ‘வள்ளுவமும் கொல்லும் சினமும் நகைச்சுவையும்’ – நூலறிமுகம் புலவர் செம்பியன் நிலவழகன்