தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் + ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம் நாள்: சித்திரை 13, 2057 ஞாயிறு 26.04.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,…
புதுமை இலக்கியத் தென்றல் – 799ஆம் நிகழ்ச்சி
ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்: கல்வி
திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை
ஆடி 29, 2047 / ஆகத்து 13, 2016 மாலை 5.30 இலக்கியக்கூட்டம் : நூலரங்கம் புலவர் வெற்றியழகன்
இனமான இராவண காவியம் – கா.வேழவேந்தன் – நிகழ்வுப் படங்கள்
பெரிதாய்க் காணப் படத்தின்மேல் சொடுக்குக!
