புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்
ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: பூவண்ணன் (ஆசிரியர்: ‘நமது தளபதி’ மாத இதழ்) சிறப்புரை: வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக) தலைப்பு: கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவு – இனநலன்.
முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு
ஆவணி 18, 2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும் நினைவேந்தல் உரை & நூல் திறனாய்வு உரை 1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள் தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’ ஏற்புரை: தஞ்சை கூத்தரசன் புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)