இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை

மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017  மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு   வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன்  இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில்  சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி  கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்

கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா

அன்புடையீர் வணக்கம்   கார்த்திகை 26, 2047  செவ்வாய் 12.12.2017  அன்று  மாலை 06.30 மணிப்பொழுதில்  பாரதிய வித்யா பவனில்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும்    ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா நடைபெற இருக்கிறது. .தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய சிறப்புரை :  அமுதசுரபி ஆசிரியர் முனைவர்   திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெற இருப்பவர் :…

இலக்கு, கிருட்டிணா  இனிப்பக ஐப்பசி  நிகழ்வு

ஐப்பசி 10, 2048  வெள்ளிக்கிழமை  27 . 10. 2017– மாலை 06.30 மணி பாரதிய வித்யாபவன் – மயிலாப்பூர், சென்னை 600004 தோள்கள் நமது தொழிற்சாலை வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : மருத்துவர் அமுதா தாமோதரன்  (நிறுவனர்: அவிழ்தம் எர்பல்) அறிவுநிதி விருது பெறுபவர் : திரு இ. தீனசெந்தூரன்  சிறப்புரை : திரு இரா.  செகந்நாதன்  (நிறுவனர், நல்ல கீரை ) நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண். தலைவர், இலக்கு நிகழ்ச்சி…

‘செம்மொழியின் செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ -இலக்கியவீதி நிகழ்வு

அன்புடையீர்! வணக்கம் . இவ்வாண்டு  இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டுத் தொடக்க விழா என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இலக்கியவீதியும்  சிரீ கிருட்டிணா  இனிப்புகள் நிறுவனமும் இணைந்து நடத்தும்  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான ஆறாம்   நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.   ஆனி 27, 2048 / 11.07.2017. செவ்வாயன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ‘செம்மொழியின்  செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. –   வாழ்த்துரை :…

தோள்கள் நமது தொழிற்சாலை – முத்திரைத்தொடர்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்தியா பவன் இணைந்து சித்திரை 5 / ஏப்பிரல் 28  வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் பரம்பரை வேளாண்மை  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி  எடுத்துச் சொல்ல இருக்கின்றன. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : திரு  சிவாலயம்  செ. மோகன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :…

தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு & கிருட்டிணா இனிப்பகக் கூட்டம்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகமும்   இந்த மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்     பரம்பரை ஆடைகளையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப்பற்றியும்  எடுத்துச் சொல்ல இருக்கிறது.  வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம்.   இலக்கு கிருட்டிணா இனிப்பகம்

கலைகளால் செழிக்கும் செம்மொழி – முதல் நிகழ்வு

  மாசி 02, 2048 / செவ்வாய்  / பிப்பிரவரி 14, 2017 மாலை 6.30 சென்னை 600 004 அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியின் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்விற்கு உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.  என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். இலக்கியவீதி & பாரதிய வித்தியாபவன்

இலக்கு வழங்கும் சனவரி நிகழ்வு, 2017

  நாள்  :   தை 14, 2048  வெள்ளிக்கிழமை   சனவரி 27, 2017 நேரம்  :  மாலை 06.30 மணி இடம்  :  பாரதிய வித்யாபவன் , மயிலாப்பூர். வணக்கம். இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் ‘இலக்கு’ இந்த ஆண்டு , துறைதோறும்  இருக்கிற தொழில் வாய்ப்புகளை அந்தந்தத்  துறை வல்லுநர்களைக்  கொண்டு எடுத்துச் சொல்ல இருக்கிறது.   பயன் பெற, இணைந்து பயணிக்க, இளைஞர்களையும்,  வழி நடத்த, பெரியவர்களையும்,  ‘இலக்கு’ அன்புடன் அழைக்கிறது .    தலைமை  :  திரு ம. முரளி        …

முயற்சியே உன் முகவரி! – இலக்கு 2016 தொடக்கம்

தை 14, 2047 / சனவரி 28, 2016   இலக்கு – இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு! அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை! சிந்தனை விரும்பிகளின் பட்டறை! தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. 2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து  சிரீ கிருட்டிணா  இனிப்பக நிறுவனத்துடன்  இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி…

இலக்கு – ஆண்டு நிறைவு

மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம்.                    இளைஞர்களுக்குத்  தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக  ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம்  இலக்கு.   இது –    * இளைஞர்களுக்கான இலக்கியப்  பல்லக்கு… * சாதனை இளைஞரின் சங்கப் பலகை…    2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய…

சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகள் – இலக்கு நிகழ்வு

  மதிப்பிற்கினியீர், வணக்கம் இளைஞர் நலனில் அக்கறை கொண்ட ‘இலக்கு‘ இந்த மாத நிகழ்வாக ஐப்பசி 25, 2046 / 11 – 11 – 2015 அன்று  (மாலை  06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்)  ‘சுற்றுச் சூழல் துறை  சார்ந்த  வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப் பற்றி எடுத்துச் சொல்லி வழி காட்ட இருக்கிறது. இணைந்து பயணிக்கவும், பயன்பெறவும் இளைஞர்களையும், உடனிருந்து வழிகாட்டப் பெரியவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண் ப. யாழினி…