தமிழர் பழக்க வழக்கங்கள் 2. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  24 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  25 13. பழக்க வழக்கங்கள் (தொடர்ச்சி) பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள் தன்னை அவ்வாறு செய்ய வேண்டாவென்று தடுத்தாரை நோக்கிக் கூறியதாக உள்ள புறநானூற்றுப் பாட்டில், “அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட  காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது  அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்  வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட  வேளை வெந்தை வல்சி யாகப்  பரற்பெய்…

பெண்ணை மடல் மா – உருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல் மா பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌ எருக்கம் சூடி உருக்கம் பயின்று ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌ இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே! தகரக்கூந்தல் கனலன் குரலென‌ கூரிய வீசும் அவள் நிலை அறியா புல்லியக்கல்லா நெடுமகன் போல மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌ அவள் பயிர் மடமே உணரா நின்று உகுத்தனை என்னே விரிஉளை அலரி. தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி. குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள் செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை நெடுமா தொலைச்சிய‌ செல்தி!…