மகளிர் நலம் காக்கும் மணிமேகலை அம்பலவாணனுக்கு ‘நிகரி’ விருது

நல்லாசிரியர் துளசிதாசனுக்கும் நிகரி விருது. மணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015 ஒவ்வோர் ஆண்டும் ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ‘நிகரி’ என்னும் விருதளித்துச் சிறப்பித்து வருகிறோம். 2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை,  சமயபுரம் எசு.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சி  ஃபெமினா உணவகத்தில்,  ஆவணி 19, 2016 / செப்டம்பர் 5 சனி மாலை 6 மணிக்கு…

அண்ணாமலை தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், புழுதிவாக்கம் : தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  அண்ணாமலை  தெரு குடியிருப்போர் நலச்சங்கம் புழுதிவாக்கம், சென்னை 600 091 தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து நடத்தும் தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆடி 5, 2046 / சூலை 21, 2015 மாலை 6.00 தொழில் தொடங்கவும் கடன்உதவி பெறவும் வழிகாட்டப்படும் சிறப்புரை: முனைவர் ந.மணிமேகலை இயக்குநர் – தலைவர், மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவனர், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் திரு நெ.சீனிவாசலு, துணைஇயக்குநர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம், மத்திய அரசு, சென்னை…