ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல்     ஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது. “யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி  வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான், நாமும் நம்நாட்டுக் கட்சிகளும் உள்ளன. எனவே, நாம் நம் அளவுகோலை மாற்றி வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளோம்.  அதுபோல்,  தமிழ் நாட்டில்  பல கட்சிகள் இருப்பினும்  இரு கட்சி…

மன்னையில்…தமிழன்னை ஊர்வலம்

  மன்னையில் ‪#‎தமிழர்_தேசிய_முன்னணியின் தமிழன்னை ஊர்வலம் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழரினம் எங்கள் ஆணி வேர்! படத்தைப் பெரிதாகக் காண அழுத்தவும்

மன்னார்குடியில் தமிழ் காக்க ஒரு நிகழ்வு!

ஆனி 8, 2045 / சூன் 22, 2014 ஞாயிறு காலை9 மணி முதல் மாலை 3 மணிவரை இருசக்கர ஊர்திகள் மற்றும்தானிகளுக்கு கட்டணமின்றி தமிழ் எண் பலகை அமைத்துத்தரும் நிகழ்வுபொங்குதமிழ் சங்கம் மற்றும் சினேகிதன் மிளிரொட்டி(ஸ்டிக்கெர்ஸ்) நிறுவனத்தால்நடத்தப்பட்டது. ஏறத்தாழ 3700 துண்டறிக்கைகள், தினத்தந்தி, தினமணிநாளிதழ்கள் ஊடாக கொண்டுசேர்த்தும், தானிகளில் சிறுபதாகை விளம்பரம் செய்தும் 81 தமிழர்கள் மட்டுமே தங்கள் ஊர்திகளுக்கு, தமிழ் பலகையைஅமைத்துக்கொண்டனர். மன்னார்குடி போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்தமிழ்த்திரு இரா.சரவணன் அவர்கள் தன் கையாலேயே ஊர்தி எண்ணை ஒட்டி நிகழ்வைத்தொடக்கிவைத்தார். தாய்த்தமிழின்…