‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி 17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன. ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும். இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும்…

மரு.இ.செல்வமணி நூல் வெளியீட்டு விழா, மதுரை

பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய ‘கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00 நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன் நூல் வெளியீட்டுச் சிறப்புரை: திரு.சு.வெங்கேசன், நா.உ. நூல் பெற்றுச் சிறப்புரை: புகழகிரி வடமலையான் பொறி இ.திருவேலன்