எழில் இலக்கியப் பேரவையின் ஐந்நிலை விழாக்கள்

பங்குனி 8, 2046 /  மார்ச்சு 22,2015 ஆவடி முதலாமாண்டு நிறைவு விழா உலக மகளிர் நாள்  விழா கவியரங்கம் விருது வழங்கும் விழா வாழ்த்தரங்கம் சிறப்பு விருந்தினர்கள் நீதிபதி மூ.புகழேந்தி ஏர்வாடி இராதாகிருட்டிணன்  

6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம் கார்த்திகை 7-9, 2045 : நவ.23-25, 2014