மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா தை 13, 2048 வியாழக்கிழமை சனவரி 26, 2017 மாலை 4.30 முதல் தமிழிசை நடனம் முனைவர் சு.பிரீதா-வின் அபிநய நாட்டியாலயா குழுவினர் ஐவர் வழி வ.வேம்பையன் எழுதிய ‘பொங்கல் விழாச்சிந்தனைகள்’ நூல் வெளியீடு வெளியிட்டுச் சிறப்புரை : ஆசிரியர் கி.வீரமணி பண்பாளர்களுக்குப்பாராட்டு மாணவர்களுக்குப் பரிசு திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்