திருச்சி அறிவாளர் பேரவை, முப்பெரும் விழா, சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருது வழங்கல்
திருச்சி அறிவாளர் பேரவைமுப்பெரும் விழா பேரவையின் 24 ஆவது ஆண்டு விழாநிறுவுநர் பிறந்த நாள் விழாசான்றோர் பெருந்தகை விருது விழா கார்த்திகை 24, 2054 ஞாயிறு 10.12.2023 காலை 10.00 சிறப்பு விருந்தினர் மாண்புமிகு ந.நல்லுசாமிமேனாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு வாழ்த்துரை தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி முன்னிலைதொழிலதிபர் பி.கே.தியாகராசன்தொழிலதிபர் வாழையிலை மனோகரன்துவரங்குறிச்சி ந.பாலசுப்பிரமணியன்நாயகன் ஆ.மோகன் ஆட்சித்தமிழறிஞர்இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு நிறுவுநர் கோ.அரங்கநாதன் அவர்களின் நினைவாக, சீர்மிகு சான்றோர் பெருந்தகைவிருது வழங்கிச் சிறப்பிக்கிறோம். தாங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தோடும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.பேராசிரியர் முனைவர்…
திருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா
ஆனி 30, 2049 – சனி – 14.07.2018 – வடலூர் காலை 9.00 முதல் மாலை 5.00 வரை
முப்பெரும் விழா – முகப்பேரி
ஆடி 25, 2015 / ஆக.10, 2014
முப்பெரும் விழா – கரூர்
ஆடி 18, 2045 / ஆக.3, 2014