‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை

அன்புடையீர் வணக்கம்.  சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா  இனிப்பகம்,  பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத  (புரட்டாசி 17, 2048 / 03.10.2017)  நிகழ்விற்கு  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.   சிறப்புரை:  மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்:  உ.தேவதாசு  அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி மாசி 23,  2048 / மார்ச்சு 07, 2017 மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ்நிதி விருது பெறுபவர்:  முனைவர்மு.முத்துவேலு சிறப்புரை:  சிலம்பொலி செல்லப்பன் இலக்கிய வீதி இனியவன் சென்னைக்கம்பன் கழகம் பாரதிய வித்யாபவன்