ஒளவை தி.க.சண்முகம் 107ஆவது பிறந்த நாள் விழா

வைகாசி 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 5.30 உருசியப் பண்பாட்டு மைய அரங்கம், கத்தூரிரங்கன் சாலை, சென்னை 600 018 சங்கரதாசு சுவாமிகள் நினைவு  மன்றம்

41ஆவது சென்னை புத்தகக் காட்சி

மார்கழி 26, 2048 – தை 09, 2049 சனவரி 10-22, 2018 தூய சியார்சு ஆங்கிலோ இந்தியன்  மேனிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி,  சென்னை 41ஆவது சென்னை புத்தகக் காட்சி திருவள்ளுவர் சிலை திறப்பு போட்டிகள் – பரிசு வழங்கல் பொழிவுகள் பட்டிமன்றம் விருதுகள் வழங்கல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம் சென்னை 600006

தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை

கார்த்திகை 23, 2048 சனி  09.12.2017 பண்ணைத்தமிழ்ச்சங்கம் தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை – 51   கவியரங்கம் சிறப்புரை விருதுகள் வழங்கல்   கவிக்கோ துரை.வசந்தராசன்

கம்பன் விழா, பிரான்சு

புரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்

தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா

ஆவணி 22, 2048 / 07.09.2017 மாலை  5.30 தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா மயிலை சீனிவாச சாத்திரி அரங்கம், சென்னை குறும்படம் வெளியீடு பாடலரங்கம் சிறப்பு விருது வழங்கல் தமிழ்ப்பணிச் செல்வம் விருதுகள் வழங்கல்   அனைவரும் வருக1 சங்கரதாசு சுவாமிகள் நினைவுமன்றம்

ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று

தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017  மாலை முதல் தை 17, 2048 திங்கள் ,   சனவரி 30, 2017  மாலை வரை வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன். அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று.     இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும் விருதுகள் வழங்கல் மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல் தை 16, 2048   ஞாயிறு சனவரி 29,…

செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம், ஐம்பெரு விழா

  பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 காலை 08.55 வாணிமகால், சென்னை 17   செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற அறக்கட்டளைத் தொடக்கவிழா கருத்தரங்கம் தமிழக அரசின் விருதாளர்களுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கல் புலவர் எழில்வேங்கடத்து ஆசான் நான்மறையார் அன்புடன் செந்தமிழ் விரும்பி பாவலர் வீ.பார்த்தசாரதி