தமிழே விழி!                                                               தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 81 & 82 : இணைய அரங்கம் தை 21. 2055, ஞாயிறு 04.02.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: திரு ப.சிவக்குமார் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கவிஞர் பொறி. கந்தையா செயபாலசிங்கம், செயலிகள் தன்னியக்க ஆய்வு வல்லுநர், …