சித்திரை 20, 2050 வெள்ளி 03.05.2019 காலை 10.30 அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர் சாகித்திய அகாதெமி முனைவர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம் வாழ்வும் இலக்கியமும் தலைமை: வைகைச் செல்வி வாழ்த்துரை:  மோ.பாட்டழகன் பங்கேற்போர்: வே.சிரீஇலதா – சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை செ.முத்துச்செல்வன் – இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை பா.சம்பத்குமார் – சமக்கால இல்ககியத்தில் பெண்களின் நிலை