பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்! – வி.கனகசபை

பண்டைத் தமிழிலக்கியம் பேரளவினது; முன்முறையினது பண்டைத் தமிழிலக்கியம் அகல்பெரும் பரப்புடையது. அதே சமயம் அது முன்னால் வேறு எவர் காலடியும் படாத ஒரு புதுநிலப்பரப்புப் போன்ற இயல்புடையதாகவும் இலங்குகிறது. – அறிஞர் வி.கனகசபை: 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்: பக்கம். 8: மொழிபெயர்ப்பு:  பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உயர்நாகரிகமும் செல்வ வளமும் மிகுந்திருந்தமையால் பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்!   பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளை யான் கூர்ந்து ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்பட்ட கருத்து ஒன்றே ஒன்றுதான். அவற்றுள் ஒரு பெரும்பகுதி இரண்டாயிர ஆண்டுகளுக்கு…