தமிழ்ப்பேரவை, குளித்தலை

திங்கள்நிகழ்வு 21

உலகத் தொல்காப்பிய மன்றம்,

கரூர் மாவட்டக் கிளை,

தொடக்க விழா

 வைகாசி 01, 2047 –  21.05.2016 சனிக் கிழமை

மாலை 5.30 மணிக்குக்

குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது.

முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் மரு. பி. நாராயணன், புலவர் உ. தண்டபாணி, திரு. ப.சிவராசு, முனைவர் ப.பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன், பாவலர் ப. எழில்வாணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

  பேராசிரியர் இ. சூசை ‘தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பியம் அறியலாம்.

 

அழை-உ.தொ.ம.,குளித்தலை : azhai_thamizhperavai,kulithalai