நாள் – 3,4-05-2045 /  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி — மாலை5மணி)

இடம்-புதுக்கோட்டைகைக்குறிச்சி சிரீவெங்கடேசுவரா பல்தொழில்நுட்பக் கல்லூரி.
தலைமை 

       முனைவர் நா.அருள்முருகன்                        
முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்

கல்லூரித்தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன்,  

       தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமிதிரு பி.கருப்பையா                   முதல்வர் எசு.கலியபெருமாள்

 ————————————————   

    பயிற்சியளிக்கும் வல்லுநர்கள்

அறிஞர் பொ.வேல்சாமி, நாமக்கல்

முனைவர் பா.மதிவாணன், திருச்சி

முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி – 
http://muelangovan.blogspot.in/

முனைவர் மு.பழனியப்பன், சிவகங்கை – 
http://manidal.blogspot.in/

திண்டுக்கல் தனபாலன் – 
http://dindiguldhanabalan.blogspot.com/

தி.ந.முரளிதரன், சென்னை– 
http://tnmurali.blogspot.com/

பிரின்சுஎன்னாரெசுப்பெரியார்-விக்கி-தமிழ் 
http://princenrsama.blogspot.in/  
இரண்டேநாளில்தமிழ்த்தட்டச்சுசர்மா,புதுக்கோட்டை  
sarmapress123@gmail.com
பட்டறையில் என்ன செய்யப் போகிறோம்?

மின்னஞ்சல் தொடங்க / கடவுச்சொல் மாற்றல்

வலைப்பக்கம், முகநூல், ‘ட்விட்டர் தொடங்கும்-தொடரும் வழிமுறைகள், 

விக்கிப்பீடியாவில் தமிழில் பதிவேற்ற-திருத்தக் கற்றல்,

தமிழ்த்தட்டச்சை ஓரிரு நாளில் கற்றுக் கொள்ளும் எளியமுறைகள், 

வலைப்பக்கத்தைத் திரட்டிகளில் இணைப்பது, அதிக வாசகரை ஈர்ப்பது, 

புகழ்பெற்ற இணைய இதழ்கள், வலைப்பக்கங்கள் அறிமுகம், 

வலையுலகில் எதைச் செய்யலாம் செய்யக் கூடாது?

தமிழ்வளர, நல்ல கலை-இலக்கியம் வளர, கணினித் தமிழ்வழி முன்னேற இணையத்தில் எவற்றை எழுதலாம்?  நேரடிவிளக்கம் ஐயம் களைதல்  

-அமைப்புக்குழு –

  நா.முத்துநிலவன், கு.ம.திருப்பதி, இரா. செயலட்சுமி, ச. கசுதூரிரெங்கன்,
சி.குருநாதசுந்தரம், மகா.சுந்தர்,  முனைவர் சு.துரைக்குமரன்,  ராசி.பன்னீர்செல்வன்,
மு.கீதா, செ.சுவாதி,  தாலின் சரவணன், அ.பாண்டியன்

தொடர்பிற்கு –

 மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com     அலைபேசி- 94431 93293
இணையத்தால் இணைவோம்!

 

inaiya pattarai01சிறப்புக் குறிப்புகள் –

(1)   பங்கேற்பாளர் அனைவரும் 

15-05-14 ஆம் நாளுக்குள் 

பதிவுசெய்தல் வேண்டும்

இயன்றவரை

பின்வரும்  விவரங்கள்

விடுபடாதவாறு

மின்னஞ்சலிலேயே அனுப்ப வேண்டுகிறோம்.

1.பெயர் / பாலினம் /  அகவை / கல்வித்தகுதி / பணி

2.அஞ்சல்முகவரி /  அலைபேசி எண் –

3.மின்னஞ்சல்முகவரி –     

4.வலைப்பக்கம் இருந்தால் குறிப்பிடவும் 

5.தமிழ்த்தட்டச்சு அறிந்தவரா? எந்த முறையிலான தட்டச்சு?

6.ஏற்கெனவே கணிணிப் பயிற்சி பெற்றவரா? முற்றிலும் புதியவரா

7.இணையத் தொடர்புடன் மடிக்கணிணி உள்ளதா.

8.வீட்டில் சொந்தமாக மேசைக்கணிணி உள்ளதா?

9.முதல்நாள் இரவு, தங்க ஏற்பாடு செய்ய வேண்டுமா? எனும் விவரம்.

10.கலை-இலக்கியம் (அ) பிறதுறை ஈடுபாடு பற்றிய சுருக்கம்

(2)பங்கேற்பாளருக்குக் கட்டணம் ஏதுமில்லை. அவரவர் சொந்தப் பொறுப்பில் வந்து போகவேண்டும்.

 (வெளியூரிலிருந்து வருவோர், புதுக்கோட்டை நண்பர்களின் வீடுகளில் 17-05-2014 இரவுமட்டும்   தங்கிக்கொள்ளக்  கேட்டுக்கொள்ளப்படுவர்)