அன்புடையீர்,

வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்..

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்வரிசையில்

இந்த ஆண்டின் முதல் நிகழ்வு:

தை 9, 20146 – 23.01.2015 –வெள்ளியன்று,

மறு வாசிப்பில் – மு.வ.பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர்

முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்..

தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள்,

முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள்,

விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் 

நேரம்           :  மாலை 6.30 – 8.30..

இடம்            : பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம்,    மயிலாப்பூர்,  

 

உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்..

என்றென்றும் அன்புடன்..

இலக்கியவீதி இனியவன்..

ilakkiya veethi230115