ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019
மாலை 06.30 மணி

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதி அமைப்பும்,
கிருட்டிணா இனிப்பகமும்
பாரதிய வித்யா பவனும்

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள்
தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்

தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்)

அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி

கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி

தகுதியுரை: செல்வி ப. யாழினி

உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!