ஆனி 08, 2049  வெள்ளிக்கிழமை   22.06.2018 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  

இலக்கியவீதி  அமைப்பும்,

சீர் கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும்

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு

 

முன்னிலை :  இலக்கியவீதி இனியவன்

தலைமை :  எழுத்தாளர் சீனிவாசன் நடராசன்

அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் பெருந்தேவி

 சிறப்புரை  : ‘கவிஞர் ஆத்துமாநாம்’ –  முனைவர் கல்யாணராமன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்  

தகுதியுரை  : துரை இலட்சுமிபதி

உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.