கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு

ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி அமைப்பும், கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள்தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு…

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – கவிஞர் சி.மணி

ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019 மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்   தலைமை : எழுத்தாளர் பொன். தனசேகரன்  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் நேசமித்திரன்  சிறப்புரை  :  ‘கவிஞர் சி.மணி’ –  திறனாய்வாளர் சமாலன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்

வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019    மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  அவர்கள் தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி சிறப்புரை  :  ‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்…

கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி

கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை  23.11.2018  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்  கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச்  சிறப்புரை  :  முனைவர் இரா. மோகன்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி   உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி   திரு. கிருட்டிணா இனிப்பகம்  

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்

வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை  மத்தவிலாச அங்கதம்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள்  இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :  கவிஞர் யாழினி முனுசாமி  தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….

கருத்தில் வாழும் கவிஞர்கள் : ‘கவிஞர் ஆத்மாநாம்’ –  முனைவர் கல்யாணராமன் 

ஆனி 08, 2049  வெள்ளிக்கிழமை   22.06.2018  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,   இலக்கியவீதி  அமைப்பும், சீர் கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு   முன்னிலை :  இலக்கியவீதி இனியவன் தலைமை :  எழுத்தாளர் சீனிவாசன் நடராசன் அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் பெருந்தேவி  சிறப்புரை  : ‘கவிஞர் ஆத்துமாநாம்’ –  முனைவர் கல்யாணராமன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தகுதியுரை  : துரை இலட்சுமிபதி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’

இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’ வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018 மாலை 6.30  மணி பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன்  அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி  சிறப்புரை  :  இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை : செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்   வணக்கம்.  சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018 மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  இலக்கியவீதி  அமைப்பும், திரு கிருட்டிணா இனிப்பகமும்  இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில் கவிஞர்  பிரமிள் பற்றிய  நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .   முன்னிலை ; இலக்கியவீதி இனியவன் தலைமை : கவிஞர் அழகிய சிங்கர் அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  சிரீநேசன் கவிஞர் பிரமிள்பற்றிச்  சிறப்புரை …

கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா

அன்புடையீர் வணக்கம்   கார்த்திகை 26, 2047  செவ்வாய் 12.12.2017  அன்று  மாலை 06.30 மணிப்பொழுதில்  பாரதிய வித்யா பவனில்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும்    ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா நடைபெற இருக்கிறது. .தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய சிறப்புரை :  அமுதசுரபி ஆசிரியர் முனைவர்   திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெற இருப்பவர் :…

கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்வு

அன்புடையீர்,  வணக்கம். ஐப்பசி 28, 2048 / 14.11.2017 செவ்வாய் அன்று மாலை 06.30 மணியளவில் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும் இலக்கியவீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்விற்கு வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.   தலைமை : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் மக்களிசை செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றி சிறப்புரை : மக்களிசைவாணர் புட்பவனம் குப்புசாமி அவர்கள் அன்னம் விருது பெற இருப்பவர் : மக்களிசைவாணி அனிதா…

கலைகளால் செழிக்கும் செம்மொழி, தொடர் நிகழ்ச்சி 09

புரட்டாசி 24, 2048 செவ்வாய் 10.10.2017 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்ச்சி 09 செம்மொழியின் செழுமைக்கு ஆன்மிக அரங்குகளின் பங்கு தலைமை : திரு இல. கணேசன் (தலைவர்: பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு) சிறப்புரை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர் : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா தகுதியுரை : செல்வி. ப. யாழினி இணைப்புரை…

‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை

அன்புடையீர் வணக்கம்.  சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா  இனிப்பகம்,  பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத  (புரட்டாசி 17, 2048 / 03.10.2017)  நிகழ்விற்கு  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.   சிறப்புரை:  மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்:  உ.தேவதாசு  அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்

1 2 4