வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை /

26.10.2018 மாலை 6.30

பாரதிய வித்தியா பவன், சென்னை

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு

சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த

இதழாளர் கடற்கரை  மத்தவிலாச அங்கதம் 

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்

தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் 

இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :

 கவிஞர் யாழினி முனுசாமி 

தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்புமுனைவர் . சரவணன்

 

தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

 பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் 

இலக்கியவீதி  அமைப்பு 

திரு கிருட்டிணா இனிப்பகம்