‘கருத்தில் வாழும் கவிஞர் வாலி’ – கவிஞர் நெல்லை செயந்தா

கருத்தில் வாழும் கவிஞர்கள்  தொடர் கூட்டத்தின்  இந்த ஆண்டின் தொடக்க  நிகழ்வு தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019  (இன்று )  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன்  முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு   அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் செயபாசுகரன்   ‘காவியக்கவிஞர் வாலி’   – சிறப்புரை  :   கவிஞர் நெல்லை செயந்தா   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்  தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்! தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.  பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் …

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்

வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை  மத்தவிலாச அங்கதம்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள்  இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :  கவிஞர் யாழினி முனுசாமி  தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்   வணக்கம்.  சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018 மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  இலக்கியவீதி  அமைப்பும், திரு கிருட்டிணா இனிப்பகமும்  இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில் கவிஞர்  பிரமிள் பற்றிய  நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .   முன்னிலை ; இலக்கியவீதி இனியவன் தலைமை : கவிஞர் அழகிய சிங்கர் அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  சிரீநேசன் கவிஞர் பிரமிள்பற்றிச்  சிறப்புரை …

இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4

அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று   மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன்   தலைமை: கவிஞர் பரிணாமன்   சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார்   அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி   இணைப்புரை: முனைவர் ப. சரவணன்   உறவும் நட்புமாக வருகைதர  வேண்டுகிறேன்.    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதிய வித்யாபவன் திரு கிருட்டிணா இனிப்பகம்