கருத்தில் வாழும் கவிஞர்கள்  தொடர் கூட்டத்தின் 
இந்த ஆண்டின் தொடக்க  நிகழ்வு

தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019
 (இன்று )  மாலை  06.30 மணி 
மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன் 

முன்னிலைதிரு இலக்கியவீதி இனியவன் 

தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு  

அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் செயபாசுகரன் 

 ‘காவியக்கவிஞர் வாலி’   – சிறப்புரை  :  

கவிஞர் நெல்லை செயந்தா  

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் 

தகுதியுரைதிரு துரை இலட்சுமிபதி 

உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!

தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

 பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் 

இலக்கியவீதி  அமைப்பு 

திரு கிருட்டிணா இனிப்பகம்