உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்

தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019

காலை 10..00

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்

(தொடர் பொழிவு)

தலைமை:  திருக்குறள் தூயர்
பேரா.முனைவர் கு.மோகனராசு

திருக்குறள் தேனீ பேரா.வெ.அரங்கராசன்

  • திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன்

முனைவர் பூரணகலா  – திருக்குறள் சான்றோர் பேரா.வெ.அரங்கராசன்

மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.