தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௨ – 422)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு :
https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
ஆனி 08, 2056 ஞாயிறு 22.06.2025 காலை 10.00 மணி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
ஆய்வாளர் மும்பை சாக்கிரட்டீசு கணேசன்
குறள் நெறியாளர் சதுரை ஆ.தி.பகலவன்
நூலாய்வு:
திருவாட்டி மும்பை பாரதி கணேசன்
சாக்கிரட்டீசு கணேசனின் நூல்
“வள்ளுவத்தில் நூலறிவும் பேரறிவும்”
நிறைவுரை: தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் மா.போ.ஆனந்தி
Leave a Reply