சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௨ – 422)

 தமிழே விழி!                                                             தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம்

இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :

https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆனி 08, 2056  ஞாயிறு 22.06.2025  காலை 10.00 மணி

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

தமிழும் நானும்  – ஆளுமையர்கள்

ஆய்வாளர் மும்பை சாக்கிரட்டீசு கணேசன்

குறள் நெறியாளர் சதுரை ஆ.தி.பகலவன்

நூலாய்வு:

திருவாட்டி மும்பை பாரதி கணேசன்

சாக்கிரட்டீசு கணேசனின் நூல்

“வள்ளுவத்தில் நூலறிவும் பேரறிவும்”

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை : முனைவர் மா.போ.ஆனந்தி