தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 126 & 127; நூலரங்கம்

நிகழ்வில் ஒரு மாற்றம் –
பெரியாருக்குக் கடிதங்கள் நூல் குறித்து
இலக்குவனார் திருவள்ளுவன் திறனுரை வழங்குவார்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 126 & 127; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
பங்குனி 23, 2056 ஞாயிறு 06.04.2025 காலை 10.00 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து – புதுதில்லியிலிருந்து
தமிழார்வலர் செல்வி கி.வித்தியா
தமிழார்வலர் செல்வி மு.நிசா
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
தமிழ்ச்செம்மல் நாயகர் முனைவர் பா.வேலம்மாள்
இலக்கிய ஆர்வலர் புதுச்சேரி இரா.விசயா
நூலாய்வு
திருக்குறள் சாதனையாளர் முனைவர் தாமரை பதிப்பித்த
பெரியாருக்குக் கடிதங்கள் குறித்து
இலக்குவனார் திருவள்ளுவன் திறனுரை வழங்குவார்
நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன், புது தில்லி
Leave a Reply