திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு

தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

திருக்குறள் முற்றோதல்

திருவள்ளுவர் சிலைக்கு மாலையிடல்

10 நூல்கள் வெளியீடு

நூல்கள் அறிமுகம்

ஆய்வுரைகள்

விருதுகள் வழங்கல்

திருக்குறள் சான்றோர்கள் படத்திறப்பு

திருக்குறள் கவனக அரங்கேற்றம்

திருக்குறள் மாமணி விருதுப்போட்டி

பங்கேற்போர்

அமைப்பாளர் பேரா.முனைவர் கு.மோகன்ராசு,

பேரா.முனவர் பா.வளன்அரசு,

தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர்,

முனைவர் அரங்க.இராமலிங்கம்,

முனைவர் ஒப்பிலா மதிவாணன்,

கவிமாமணி குமரிச்செழியன்,

புலவர் பொறி.மு,வேங்கடேசன்,

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன்

இயக்குநர் எசு.பி.முத்துராமன், மேலும் பலர்