தை 02, 2051 / வியாழக்கிழமை 16.01.2020
காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்

திருக்குறள் உலக நூல் மாநாட்டு ஆய்வரங்கம் -2
திருக்குறள் நூலைப் படி அரசு வேலையைப் பிடி
நூல் முதலான 6 நூல்கள் வெளியீட்டு விழா
முனைவர் கு.மோகன்ராசு அவர்களின் நூல்கள்பற்றிய
திறனாய்வு அரங்கத் தொடக்க விழா
விருதுகள் வழங்கும் விழா