நாள் : பங்குனி 14, 2050 வியாழன்  28-3-2019  மாலை 6 மணி

இடம் : பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர்

நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா 

நூல் : தமிழ் இலக்கியத்தில் உவமைகள்

இரண்டு தொகுதி

ஆசிரியர் : பெரும்புலவர் க.அ. இராமசாமி

நிகழ்ச்சி நிரல்

இறைவணக்கம்

வரவேற்புரை

நிரலுரையாளர் :

கலைமாமணி திரு. காத்தாடி இராமமூர்த்தி

தலைமை – நூல் வெளியீடு – விருது வழங்கல்:

 

முனைவர் ஒளவை நடராசன்

மேனாள் துணை வேந்தர்

நூல் பெறுபவர் :

திரு. கே.ஏ. நாராயணசாமி, இ.கா.ப.(ப.நி.)

சிறப்பு விருந்தினர் : பேராசிரியர் வ.வே. சுப்பிரமணியம்

மேனாள் முதல்வர், விவேகானந்தர் கல்லூரி, சென்னை .

நூலாசிரியர் கருத்துரை :

பெரும்புலவர் திரு. க.அ. இராமசாமி

நன்றியுரை: முனைவர் எசு.செயராமன்

மேனாள் முதல்வர், குருநானக்கு கல்லுரி,

வேளச்சேரி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :

பொன்னேரி பிரதாபு

செயலாளர், நல்லறிவுக்கூடம்

96000 64311

தங்கள் நல்வரவை

ஆவலுடன் எதிர்நோக்கும்

இரா. இராமநந்தன்

இரா. விசய்