இன்று மார்கழி 22,2045 / திசம்பர் 06, 2014

காலை 11.00 – 12.00 மணி நேரத்தில்

வாகைத் தொலைக்காட்சி WIN TV இல்

‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்

பன்னாட்டு வேட்டி நாளை முன்னிட்டு நடைபெறும்

தமிழ்ப்பண்பாடு குறித்த கலந்துரையாடலில்

பங்கேற்கிறேன்.

http://wintvindia.com. மின்வரியில்

இணையத்திலும் காணலாம்.

 

வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.

 

நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழே விழி! தமிழா விழி!

http://1.bp.blogspot.com/-QgbBtfX999I/U6StQHqkWTI/AAAAAAAACd8/uitq2OPJWLw/s1600/neethikkaaka01.png