அன்புக்குரியீர் வணக்கம்.

மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும்

இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்

இலக்கு அமைப்பும்சிரீ கிருட்டிணா இனிப்பகம்  நிறுவனமும் 

இந்த மாதம் வைகாசி 12, 2048   வெள்ளிக்கிழமை  

( 26.05.2017)

மாலை 06.30 மணிக்கு

மயிலாப்பூர் – பாரதிய வித்யா பவனில்  

பரம்பரை  வேளாண்மையையும்  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப் பற்றியும்  எடுத்துச் சொல்ல இருக்கிறது.

வரவேற்பு : செல்வி ப. யாழினி 

தலைமை : இயற்கை மருத்துவர் சு. முருகேசன் 

இலக்கு அறிவுநிதி’ விருதாளர் : திரு ப.னகன்  (துறை : மரபு விதை மீட்பு )

சிறப்புரை   : திரு இரா. இராசமுருகன்   

 (நிறுவனர் : நல்லசோறு அமைப்பு )

நன்றியுரை :  செல்வன் . சிபி நாராயண்

நிகழ்ச்சிக்கு உறவும், நட்புமாக வருகை தர வேண்டுகிறோம்.