mathorupaagan-attai

மார்கழி 16, 2045 / திசம்பர் 31

மாலை 4.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை

இடம் :  பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,

             திருவான்மியூர்,சென்னை 41.

படைப்பு உரிமையைப் பாதுகாக்க..

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புதினச் சிக்கல்

குறித்து உரையாடல்

கலந்துகொள்பவர்கள் :

பேராசிரியர் அ.மார்க்சு

எழுத்தாளர் வ.கீதா

பேராசிரியர் வீ.அரசு

நாடகக்கலைஞர் பிரளயன்

எழுத்தாளர் பாரவி

தோழர் விடுதலை இராசேந்திரன்

ஓவியர் மருது

பேராசிரியர் இலட்சுமணன்

எழுத்தாளர் வெளி இரங்கராசன்

எழுத்தாளர் சுப குணராசன்

இயக்குநர் அம்சன் குமார்

இயக்குநர் . அமுதன்

மற்றும் நீங்களும் …

perumalmurugan01