எழுத்தாளர் சுசாதா : sujatha

   வைகாசி 08, 2047 –    21  மே   2016,        சனிக்கிழமை,

   மாலை – 6.30 மணி

பனுவலின் பதின்மூன்றாம்  நிகழ்வு

‘நான் அறிந்த சுசாதா’

முன்னிலை:  சுசாதா தேசிகன்

செயராமன் இரகுநாதன்

கலந்துரையாடல் :

வருகை தருவோர் தங்கள் வாசிப்புணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும்

சுசாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும்

இம்மாதக் கதை, கவிதை வாசிப்பும் வழக்கம் போல்  நிகழும்!

 

பனுவல் புத்தக நிலையம், 

எண். 112, திருவள்ளுவர்  சாலை,

திருவான்மியூர், சென்னை  600041  

அரங்கம் அடைய

 (திருவான்மியூர் பேருந்து நிலையம் – திருவான்மியூர்  வழிவிளக்கு இடையில்  –   பாம்பே தையிங்கு காட்சியகம் அருகில்)

அனைவரும் வருக!

தொடர்பிற்கு : சுந்தரராசன் (9442525191)

 கிருபானந்தன் (9791069435)

panuval01