பனுவல் வழங்கும் குமுகாய நீதி நிகழ்வுகள் : ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்

  பனுவல் வழங்கும்  குமுகாய நீதி நிகழ்வுகள் ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்   நூல்கள் வெளியீடு திரைக்காட்சி உரையாடல்  

கவிஞர் மு.முருகேசின் ஐக்கூ நூல்கள் வெளியீடு, சென்னை

  கார்த்திகை 25, 2047 / 10.12.2016, சனிக்கிழமை,  மாலை 5.30 மணி ஐக்கூவோடு கை குலுக்குவோம் மு.முருகேசு  படைத்துள்ள  ‘தமிழ்  ஐக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்’ கட்டுரைகள், ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’  ஐக்கூ கவிதை நூல்கள் வெளியீடு பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041. ஈரோடு தமிழன்பன் என்.லிங்குசாமி வசந்தபாலன் தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் பனுவல்

‘நான் அறிந்த சுசாதா’ – கலந்துரையாடல்,சென்னை

   வைகாசி 08, 2047 –    21  மே   2016,        சனிக்கிழமை,    மாலை – 6.30 மணி பனுவலின் பதின்மூன்றாம்  நிகழ்வு ‘நான் அறிந்த சுசாதா’ முன்னிலை:  சுசாதா தேசிகன் செயராமன் இரகுநாதன் கலந்துரையாடல் : வருகை தருவோர் தங்கள் வாசிப்புணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும் சுசாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும் இம்மாதக் கதை, கவிதை வாசிப்பும் வழக்கம் போல்  நிகழும்!   பனுவல் புத்தக நிலையம்,  எண்….

அறிவாயுதத்தின் கருத்துக்களம் – சிந்துவெளியில் முந்துதமிழ் நாகரிகம்

மார்கழி 18, 2046 / சனவரி 03, 2016 மாலை 3.00 – 5.00 பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர்,  சென்னை 600 042    

பனுவலின் அம்பேத்கர்பற்றிய தொடர் நிகழ்வுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5: 30 மணிக்கு நடைபெறும் இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041. தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442 பங்குனி 15 / மார்ச்சு 29        ஞாயிறு     : ‘தலித் முரசு’ இதழ்களின் கண்காட்சி தோழர். நீலகண்டன் (கருப்புப் பிரதிகள்) தொடங்கிவைப்பு பங்குனி 20 / ஏப்பிரல் 3 வெள்ளி:  அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் – வாசிப்பு அருள்மொழி, பாத்திமா பர்ணாடு, வ. கீதா,…

சமூக ஆய்வு வட்டம்

நிகழ்ச்சி நிரல் தலைப்பு : “தமிழகக் கோயில் கட்டக் கலையும் அங்க இலக்கணமும்” சிறப்புரை: சே.இரஞ்சித் காப்பாட்சியர் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை ஆர்க்காடு இடம்: பனுவல் புத்தக நிலையம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை. திருவான்மியூர், சென்னை நாள்: மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015. நேரம்: மாலை 5.30 முதல் 7.30 மணி வரை தொடர்புக்கு: திருமிகு. அ.கா. ஈசுவரன் 9283275513, திருமிகு. ஆ. பத்மாவதி 9884354133   மின்னஞ்சல்: samoogaaaivuvattam@gmail.com வலைப்பூ: http://samoogaaaivuvattam.blogspot.in  

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – உரையாடல்

      மார்கழி 16, 2045 / திசம்பர் 31 மாலை 4.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை இடம் :  பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,              திருவான்மியூர்,சென்னை 41. படைப்பு உரிமையைப் பாதுகாக்க.. பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புதினச் சிக்கல் குறித்து உரையாடல் கலந்துகொள்பவர்கள் : பேராசிரியர் அ.மார்க்சு எழுத்தாளர் வ.கீதா பேராசிரியர் வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன் எழுத்தாளர் பாரவி தோழர் விடுதலை இராசேந்திரன் ஓவியர் மருது பேராசிரியர் இலட்சுமணன் எழுத்தாளர் வெளி இரங்கராசன் எழுத்தாளர் சுப…

இதழியலாளர் பாரதி – ஆவணப்படம் திரையிடல்

இதழியலாளர் பாரதி  ஆவணப்படம் திரையிடல் 27 நிமிடம் ( இயக்கம் – அம்சன் குமார் )பங்கேற்பாளர்கள் ..                  இதழாளர் மாலன்                                                                                                                இதழாளர் திருப்பூர் கிருட்டிணன்                   …

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் – நூலாடல்

  “தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்”  நூல் குறித்த உரையாடல்   சிறப்பு விருந்தினர்கள் ================= அபிலாசு இலக்சுமி சரவணகுமார் காவேரி ================ நூலாசிரியர் தாமிரா   நாள்: ஞாயிறு தேதி: ஐப்பசி 2, 2045 / 19-10-2014 நேரம்: மாலை 5:30 – இரவு 8:00   இடம் ===== பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041. தொலைபேசி: 4310 0442, 9382853646 http://www.panuval.com | buybooks@panuval.com https://www.facebook.com/events/650033921781467

சீவா திரைப்படம் -உரையாடல்

  சிறப்பு விருந்தினர்: ================   இயக்குநர்: கேபிள் சங்கர் ஆவணப்பட இயக்குநர்: ஆர்.பி.அமுதன் ஊடகவியலாளர்:வே.மதிமாறன் தோழர்.பரிமளா யுவாகிருட்டிணா   புரட்டாசி 31, 2045 / 17-10-2014 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:45 முதல் இரவு 8:30 வரை www.panuval.com | buybooks@panuval.com