மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி

இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி),

வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி),

கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்)

நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),

 தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக),

உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),

கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக),

பி.என்.பி.இன்ப சேகரன் (சட்டமன்ற உறுப்பினர்,திமுக.பென்னாகரம்),

 கோவி.சிற்றரசு (மாவட்டச் செயலாளர், இந்தியத் தேசியக் காங்கிரசு), 

கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்),

எம்.எசு.இராமன் (எ) எழிலன் (மாநிலச் செயற்குழு உறுப்பினர், விசிக),

எசு.தேவராசன் (மாவட்டச் செயலாளர், இ.பொ.க.மா.பொ.க.),

ஏ.குமார் (மாவட்டச் செயலாளர், [இ.பொ.க. (மா.)]

நன்றியுரை: ஊமை. மு.கருணாநிதி (பெங்களூரு)