நந்தவனம் பீடம்

தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர்

புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை

காலை 9.30 முதல் மாலை 6.00 வரை

வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன்

தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம்

வாழ்த்துரை : மு.க.முனியாண்டி

சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன்

நான்கண்ட மியான்மர்‘ நூல் வெளியீடு

கலைநிகழ்ச்சிகள்

கவியரங்கம்
தலைமை : முனைவர் கீரைத்தமிழன்

விருது வழங்கல் &

நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி

நன்றியுரை : ஆர்.ஏ.செல்வக்குமார்

அழை-மியன்மார், இலக்கியப்பெருவிழா01 ; azhai_myanmar_ilakkiyaperuvizhaa01 அழை-மியன்மார், இலக்கியப்பெருவிழா02 ; azhai_myanmar_ilakkiyaperuvizhaa02

 

நந்தவனம் சந்திரசேகரன்
ஆர்.ஏ.செல்வக்குமார்
ஆறுமுகம் செல்லத்துரை
பருமா குமார்