உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்  எழுதிய

‘தம்பி  செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு

 

மார்கழி 20, 2047   புதன்கிழமை  04/01/2017

மாலை 5 மணி

சந்திரசேகர் திருமண மண்டபம்,

மேற்கு மாம்பலம், சென்னை

 

தலைமை : பழ.நெடுமாறன் ( தலைவர்- தமிழர் தேசிய முன்னணி )

நூல் வெளியீடு : வைகோ ( பொதுச்செயலாளர் – ம.தி.மு.க)

நூல் பெறுபவர் : ம.நடராசன் ( ஆசிரியர் – புதிய பார்வை )

நிகழ்வு நெறியாளர்: இலக்கியர்  செயபாசுகரன்

நூல் ஆய்வு :-

ஓவியர் வீர சந்தானம்

இயக்குநர் புகழேந்தி தங்கராசு

இயக்குநர் வ.கௌதமன்

திரு. பரமு பாலன் ( இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையம் )

மற்றும் தமிழின உணர்வாளர்கள்!

அனைவரும் வருக!