உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
அயல்நாட்டுத் தமிழர் புலம்

புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)
தமிழாய்வு மன்றம்
தமிழ்க்கலை-பண்பாட்டுக் கழகம் (ஆத்திரேலியா)
இணைந்து நிகழ்த்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும்
கலைச்சொல்லாக்கச் சவால்களும்

கட்டுரை: பக்க வரம்பு 10 முதல் 15 பக்கங்கள் வரை

அனுப்ப வேண்டிய மின்வரி: akaroviyan@gmail.com

இறுதி நாள்: மார்கழி 14, 2050 / 30.12.2019

கருத்தரங்க நாள்பிப்பிரவரி 10,11, 2020 ஆக இருக்கலாம். முடிவானதும் தெரிவிக்கப்படும்.

நிகழ்விடம், சென்னை

பதிவுக்கட்டணம் இல்லை.

தொடர்பிற்கு:

 முனைவர் து.சானகி,

தலைமை ஒருங்கிணைப்பாளர், பேசி 95000 12272